பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன், உயர்ந்த வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி, மைந்தன் உயிர் கொணர்ந்து, திரைப்பாய் புனலின் முதலைவயிற்று உடலில்சென்ற ஆண்டுகளும் தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப, முதலை வாயில் தருவித்தான்.