திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார் தம்மை முகம் நோக்கி
இன்ப மைந்தன் தனை இழந்தீர் நீரோ ? என்ன, எதிர் வணங்கி
முன்பு புகுந்து போனது அது; முன்னே வணங்க முயல் கின்றோம்;
அன்பு பழுது ஆகாமல் எழுந்து அருளப் பெற்றோம் எனத் தொழுதார்.

பொருள்

குரலிசை
காணொளி