பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களி கூர்ந்து என ஐயன் அணைந்தான்; எனை ஆளும் அண்ணல் அணைந்தான்; ஆரூரில் சைவன் அணைந்தான்; என் துணை ஆம் தலைவன் அணைந்தான்; தரணி எலாம் உய்ய அணைந்தான்; அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்று வித்தார்.