பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கை பாகர் தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்திப் பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிடப் புதுமதி அலைகின்ற கங்கைவார் சடைக் கயிலை நாயகர் திருமுறுவலின் கதிர் காட்டி இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள் செய்தார்.