பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மைந்தன் தன்னை இழந்த துயர் மறந்து, நான் வந்து அணைந்து அதற்கே சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி தானும்; சிறுவனை யான் அந்த முதலை வாய் நின்றும் அழைத்துக் கொடுத்தே அவிநாசி எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார்; சென்றார் இடர் களைவார்.