பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர் தம் பூங்கழல் இணை போற்றி அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்பு உறும் மனைவாழ்க்கை சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை.