பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றிப் புரசை யானை முன் சேவித்து வந்தனன்; பொழியும் நின் கருணைத் தெ ரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப் பெற்றேன் விரைசெய் கொன்றை சேர் வேணியாய்! இனி ஒரு விண்ணப்பம் உளது என்று.