திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொன்ன நாட்டு இடைத் தொன்மையில் மிக்கது
மன்னும் மா மலராள் வழி பட்டது;
வன்னி ஆறு மதி பொதி செம் சடைச்
சென்னியார் திருவாரூர்த் திருநகர்.

பொருள்

குரலிசை
காணொளி