திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி தன்னை,
‘முன் இவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க’ என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆர்உயிர் துறப்பத்
தன்னுடைய குல மகனைத் தான் கொண்டு மறுகு அணைந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி