திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அலறு பேர் ஆவை நோக்கி ஆர் உயிர் பதைத்துச் சோரும்;
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்;
‘மலர் தலை உலகம் காக்கும் மனுவெனும் என் கோமானுக்கு
உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா! ஒருவன்’ என்பான்.

பொருள்

குரலிசை
காணொளி