திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கிச்
‘சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்குத் தீர்வு அன்றால்;
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி