பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘போற்றி இசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச, வீற்று இருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர்த் தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால், துணி பொருள் தான் ஆற்றவும் மற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்’.