திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘போற்றி இசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச,
வீற்று இருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர்த்
தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால், துணி பொருள் தான்
ஆற்றவும் மற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்’.

பொருள்

குரலிசை
காணொளி