பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளம் ஆர் உருகாதவர்? ஊர் விடை வள்ளல் ஆர் திருவாரூர் மருங்கு எலாம் தெள்ளும் ஓசைத் திருப் பதிகங்கள், பைம் கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்.