திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகி
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன் உயிர் காக்கும் செம்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்
பொன் அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி