திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்;
‘தருமம், தன் வழிச்செல்கை கடன்’ என்று தன் மைந்தன்
மருமம், தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான்?

பொருள்

குரலிசை
காணொளி