பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்; ‘தருமம், தன் வழிச்செல்கை கடன்’ என்று தன் மைந்தன் மருமம், தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன்; அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான்?