பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகிச் செம் பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே உம்பரின் அடையக் கண்டு அங்கு உருகுதாய் அலமந்து ஓடி வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும்.