திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகிச்
செம் பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
உம்பரின் அடையக் கண்டு அங்கு உருகுதாய் அலமந்து ஓடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும்.

பொருள்

குரலிசை
காணொளி