திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

படர்ந்த பேர் ஒளிப் பன் மணி வீதி, பார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்ட வன்தொண்டர்க்குத் தூது போய்
நடந்த செம் தாமரை அடி நாறும் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி