திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மா நிலம் காவலன் ஆவான் மன் உயிர் காக்கும் காலைத்
தான் அதனக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
ஊனம் மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர் தம்மால்,
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன் ஓ?

பொருள்

குரலிசை
காணொளி