திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான்;
விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண் இலாதன மாண இயற்றினான்.

பொருள்

குரலிசை
காணொளி