பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான்; விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள் எண் இலாதன மாண இயற்றினான்.