திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமல் புல்லி,
மறம் கடிந்து அரசர் போற்ற, வையகம் காக்கும் நாளில்,
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன்; உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான்.

பொருள்

குரலிசை
காணொளி