திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வுரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம்,
வெவ் விடம் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கு, ‘இங்கு
இவ் வினை விளைந்தவாறு?’ என்று இடர் உறும்; இரங்கும்; ஏங்கும்;
‘செவ்விது என் செங்கோல்’ என்னும்; தெருமரும்; தெளியும்; தேறான்.

பொருள்

குரலிசை
காணொளி