திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்,
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்’ என்று மைந்தன்,
சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திரு மறையவர் முன் சென்றான்.

பொருள்

குரலிசை
காணொளி