பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என மொழிந்து ‘மற்று இதனுக்கு இனி இதுவே செயல்; இவ் ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்’ என அனகன் அரும் பொருள் துணிந்தான்; அமைச்சரும் அஞ்சினர், அகன்றார்.