திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்துஆமோ?
“இழக்கின்றேன் மைந்தனை” என்று எல்லீரும் சொல்லிய இச்
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ?

பொருள்

குரலிசை
காணொளி