பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடுந் தேர்மேல் ஏறி, அளவுஇல் தேர்த் தானை சூழ அரசு உலாந் தெருவில் போங்கால் இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்தது ஆகத் தளர்வு உறும் இத் தாய் வந்து விளைத்தது இத் தன்மை’ என்றான்.