திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அது கண்டு மைந்தன் ‘வந்தது இங்கு அபாயம்’ என்று
சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து,
‘பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
செற்ற, என் செய்கேன்?’ என்று தேரில் நின்று இழிந்து வீழ்ந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி