பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என் மகன் செய் பாதகத்துக்கு இரும்தவங்கள் செய இசைந்தே அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால், “தொன் மனு நூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது” எனும் வார்த்தை மன்உலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு! என்றான்.