திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என் மகன் செய் பாதகத்துக்கு இரும்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்,
“தொன் மனு நூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது” எனும் வார்த்தை
மன்உலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு! என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி