திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவ்வுரையில் வரும் நெறிகள் அவை நிற்க; அறநெறியி்ன்
செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்;
“எவ் உலகில் எப் பெற்றம் இப் பெற்றித் தாம் இடரால்
வெவ் உயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?” விளம்பீர்!

பொருள்

குரலிசை
காணொளி