பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர் ‘நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது ஆல்; பொன்று வித்தல் மரபு அன்று; மறை மொழிந்த அறம் புரிதல் தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலம் காவல!’ என்றார்.