திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
‘நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது ஆல்;
பொன்று வித்தல் மரபு அன்று; மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலம் காவல!’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி