பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொன் மலைப் புலி வென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந் நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்; மன்னிய அநபாயன்; சீர் மரபின் மா நகரம் ஆகும் தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர்.