திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நெடியோன் அறியா, நெறியார் அறியும்
படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும்
அடியார்களில், யான் ஆரா அணைவார்?
முடியா முதலார்!’ எனவே மொழிய.

பொருள்

குரலிசை
காணொளி