பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நெடியோன் அறியா, நெறியார் அறியும் படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும் அடியார்களில், யான் ஆரா அணைவார்? முடியா முதலார்!’ எனவே மொழிய.