திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே,
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர் பால்’ என்றே
ஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர், அதனுக்கு அஞ்சி.

பொருள்

குரலிசை
காணொளி