பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே, ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர் பால்’ என்றே ஆங்கு அவர் உவப்பக் கண்ட எறிபத்தர், அதனுக்கு அஞ்சி.