பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசன் ஆங்கு அருளிச் செய்ய, அருகு சென்று அணைந்து பாகர் ‘விரை செய்தார் மாலையோய்! நின் விறல் களிற்று எதிரே நிற்கும் திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்; பரசு முன் கொண்டு நின்ற இவர்’ எனப் பணிந்து சொன்னார்.