திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று, அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து நின்று,
‘பற்றலர் இலாதாய்! நின் பொன் பட்ட மால் யானை வீழச்
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர்’ என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி