பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று, அவர் மொழிந்த மாற்றம் மணிக் கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக் குரை கழல் பணிந்து நின்று, ‘பற்றலர் இலாதாய்! நின் பொன் பட்ட மால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர்’ என்றார்.