திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள, மற்று அத்
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி