பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங் கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள, மற்று அத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.