திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தம்பிரான் பணிமேல் கொண்டு சிவகாமியாரும் சார
எம்பிரான் அன்பர் ஆன எறிபத்தர் தாமும் ‘என்னே!
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார்’ என்று
செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார்.
உரை

பொருள்

குரலிசை
காணொளி