பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்பிரான் பணிமேல் கொண்டு சிவகாமியாரும் சார எம்பிரான் அன்பர் ஆன எறிபத்தர் தாமும் ‘என்னே! அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார்’ என்று செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார். உரை