பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வென்றி மால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும சென்று, ஒரு தெருவில் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல, வன் தனித் தண்டில் தூங்கும் மலர் கொள் பூக் கூடை தன்னைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்று, பிடித்து உடன் பறித்துச் சிந்த.