பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடை வாளைத் தந்து என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும்’ என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு ‘முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு’ என்று எண்ணி.