பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வளவனார் விடாது பற்ற. மாதவர் வருந்து கின்ற அளவு இலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் களம் மணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப.