பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேல் கொண்ட பாகர் கண்டு, விசை கொண்ட களிறு சண்டக் கால் கொண்டு போவார் போலக் கடிது கொண்டு அகலப் போக நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி, மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார்.