பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைகறை உணர்ந்து போந்து, புனல் மூழ்கி, வாயும் கட்டி, மொய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து, முன்னிக் கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப் பள்ளித் தாமம் கொய்து.