பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோலப் பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு, நெஞ்சில் வாலிய நேசம் கொண்டு, மலர்க் கையில் தண்டும் கொண்டு, அங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை, வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார்.