பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீது அங்குக் கடாவு வாரும் விலக்கிடது ஒழிந்து பட்டார்; ஈது இங்கு நிகழ்ந்தது’ என்றார் எறி பத்தர்; என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன்.