பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நிலை எழுந்த சேனை. ஆர் கலி ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப. மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப் பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொன் தாள் சென்னியில் கொண்டு. சென்னி திருவளர் கோயில் புக்கான்.