பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய, மற்று உள்ளார் ஓடி மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கிப் பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும்’ என்றார்.