திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேல் காட்டச்
செழும் திரு மலரை இன்று சினக் கரி சிந்தத் திங்கள்
கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று’ என்று அங்கு
எழுந்தது; பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி