பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேல் காட்டச் செழும் திரு மலரை இன்று சினக் கரி சிந்தத் திங்கள் கொழுந்து அணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று’ என்று அங்கு எழுந்தது; பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே.