பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெந் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் ‘கெட்டேன் அந்தம் இல் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன்’ என்று தந்த வாள் வாங்க மாட்டார் தன்னைத் தான் துறக்கும் என்று சிந்தையால் உணர்வு உற்று அஞ்சி வாங்கினார்; தீங்கு தீர்ப்பார்.