பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலார் நிகழும் நாளில், ஆன் நிலை அடிகளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம் பூப் பறித்து அலங்கல் சாத்தி, உள் நிறை காதலோடும் ஒழுகுவார்; ஒரு நாள் முன் போல்.