பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி, ‘மன்றவர் அடியார்க்கு என்றும் வழிப் பகை களிறே அன்றோ? கொன்று அது வீழ்ப்பன்? என்று கொலை மழு எடுத்து வந்தார்.