திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வளவனும் கேட்ட போதில் மாறு இன்றி மண் காக்கின்ற
கிளர் மணித் தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க
அளவு இல் சீற்றத்தினாலே ‘யார் செய்தார்’ என்றும் கேளான்
இள அரி ஏறு போல, எழில் மணி வாயில் நீங்க.

பொருள்

குரலிசை
காணொளி